(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

பலகாரம் சாப்பிடுங்க” என சொல்ல அவனும் பலகாரம் எடுத்து சாப்பிட்டபடியே அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட சுந்தரனோ சட்டென அஞ்சப்பனைப் பார்த்து சைகை செய்ய அவர் உடனே புரிந்துக் கொண்டு

  

”மேகலை மேகலை” என அழைக்க அவள் உடனே அங்கு வந்தாள், முதல் முறையாக சுந்தரியை கண்டு மெய்மறந்தாள், அதை விட அஞ்சப்பன் தன் மகளிடம் சைகை செய்ய அவளும் குமரனை பார்த்தாள், குமரனோ மணி

...
This story is now available on Chillzee KiMo.
...

ே என் தோழி இவங்கதான்” என பாட்டியை காட்ட பாட்டியும்

  

”ஆமா சுந்தரியை நான் என் தோழியா ஏத்துக்கிட்டேன்” என்றார் அதைக்கேட்டு அனைவருமே அதிர்ந்தார்கள், அதிலும் அஞ்சப்பனோ சுந்தரியிடம்

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.