Page 7 of 23
கடவுள் எங்களுக்கு இத்தனை சோதனைகளை கொடுத்தார் போல...” என்று அவள் கன்னம் வருடிந் நெட்டி முறித்தவர், கையோடு கொண்டு வந்திருந்த நகைப் பெட்டியை திறந்து, அதில் இருந்த வைர நெக்லஸை எடுக்க, விளக்கின் ஒளியில் அது இன்னுமாய் ஜொலி ஜொலித்தது.
அதைக்ககண்டதும் எந்த பெண்ணிற்கும் மனம் மயங்கும்...நகைக்கு, அதுவும் வை ... . “ என்று மறுத்து பின்வாங்கினாள் மகி.
“ஆன்ட்டி...எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இதை எல்லாம் கழட்டி வைக்க வேண்டுமே...அதுதான் வேண்டாம் என்று மறுக்கிறாள் போல உங்கள் மருமகள்.
This story is now available on Chillzee KiMo.
...