Page 7 of 29
மீண்டும் அவர்களுக்குள் நட்பு மலர்ந்தது அதை இளமதி தடுக்கவில்லை அவளின் கவனம் எல்லாம் எப்படி தன்னை காப்பது என்றுதான்.
ரகுவோ இளமதியின் யோசனையைக்கண்டு வியந்து நந்தாவிடம்
”நந்தா உன்னால இளமதியை காப்பாத்த முடியாது அனிருத் நல்லவன் இல்லை ரொம்ப வில்லங்கமானவன், என்னையே போலீஸ்ல சிக்க வைச்சான், அவன் முன்னாடி நீ தோத்துடுவ, பேசாம என்கிட்ட இருக்கற பணத்
...
This story is now available on Chillzee KiMo.
...
டா, அந்த பணத்தை நான் விட்டுடறேன் ஆனா என்னை எந்த பொண்ணுடா ஏத்துக்கும், ஏதோ நம்ம இளமதியிருக்கா என் மேல அவள் பாவப்பட்டு எனக்கு வாழ்க்கை தந்தா கூட போதும்டா” என சொல்ல நந்தாவிற்கு அனிருத் பற்றிய பயம்