Page 11 of 29
வீட்டை விட்டு வெளியே வராமல் இன்று மட்டும் வெளியே வந்ததால் வேவு பார்த்தவனுக்கு கொண்டாட்டம், ஏதாவது தகவல் அளித்தால்தானே பணம் கிடைக்கும் என்பதால் இளமதியை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான், அவளைப்பற்றிய தகவல்களை அனிருத்திடம் போன் மூலம் சொல்லிக் கொண்டே இருந்தான், அனிருத்தும் ஒரு வாரம் கழித்து இளமதி வெளியே வந்திருப்பதை நினைத்து மகிழ்ந்து அவளைக்காண ஏங்கினான். அதற்காக அவள் சென்ற கல
...
This story is now available on Chillzee KiMo.
...
, இப்போது அவள் மைனராக இருக்கிறாள் மேஜராகட்டும் அதுவரை நந்தாவாலும் அவளை திருமணம் செய்துக் கொள்ள இயலாது, இதுவே சரியான வாய்ப்பு இந்த வாய்ப்பை விடக்கூடாது என நினைத்துக் கொண்டான் அனிருத்.