Page 7 of 11
"என்ன நீங்க சும்மா, சும்மா இப்படி சொல்றீங்க?"
அத்தனை நாளில் முதல் முதலாக லாவண்யா குரல் உயர்த்தி பேச, சுபாஷிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
முதல் நாள் அந்த கடோத்கஜன் பேசியதை கேட்டிருக்காவிட்டால் சுபாஷே கூட இப்போது லாவண்யா சொல்வதை வைத்து அவள் அண்ணனை உத்தம புத்திரனாக தான் நினைத்திருப்பான்.
அன்று 'பாருங்கப்பா இந்த அண்ணனை' ... ட ஒருந்தங்க இருக்காங்க. சரி அவங்களுக்கு பிடிச்சா போதுமா? நம்ம ஹீரோயினுக்கு பிடிக்க வேண்டாமா?"
"பிடிக்கனும்... பட் அவங்க செய்றது தப்புன்னு சொல்றீங்களே அதை சொல்றேன்... தான் ஒரு
This story is now available on Chillzee KiMo.
...