Page 4 of 37
அன்புவிடம்
”மருமகனே என்ன இது இப்படியா பொது இடத்தில சண்டை போடறது, இது தப்பில்லையா”
“அவன்தான் ஆதினிகிட்ட தப்பா பேசினான் அதான் அடிச்சேன்”
”அப்படி என்ன சொன்னான்”
”ஆதினி அழகா இருக்காள்ன்னு சொன்னான்”
”ப்ச் இவ்ளோதானா இதுக்கா இப்படி அவன்கூட சண்டை போட்ட” என சண்முகம் சொல்ல அதற்கு அன்புவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
எது பிடிச்சிருக்கு” என கேட்க அதற்கு கடைப்பெண்ணோ
”என்ன சார் இது குழந்தைகிட்ட போய் இதை கேட்கறீங்களே, அவளுக்கு என்ன தெரியும் நீங்களே ஏதாவது ஒண்ணு தேர்ந்தெடுங்க சார்“