Page 34 of 37
”அன்புவுக்கு அப்பா அம்மா இல்லை, அவங்க இறந்தபின்னாடி அவன் அப்பாவழி சொந்தங்கள் எல்லாரும் அவனைச் சேர்க்கலை, சேர்க்கவும் உன் தாத்தா பாட்டி விடலை, அதனால அவங்க கொஞ்சம் கோபமா இருக்காங்க, இன்னிக்கு நடந்த நிச்சயத்துக்கே அவங்களை முறையா அழைக்கலை அதுவே தப்பு, ரொம்ப வருஷமாச்சி அவங்க அன்புவை பார்த்து இனி பத்திரிகை அடிச்சதும் அன்புதான் அவங்களை போய் பார்த்து அழைப்பு தரனும், அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ன், இவன் வேணும்னே எனக்கு நல்லாயில்லாத துணியா தந்து என் மானத்தை வாங்குவான்” என சொல்ல உடனே அன்புவோ
”ஆமா நீ பெரிய அல்லி ராணி உனக்கு ஒரு லட்சத்தில பட்டுப்புடவை கேட்குதோ, என்கிட்ட