Page 3 of 57
”வாங்க மாட்டா, அவளுக்கு தன்மானம் அதிகம், இதை விட்டுட்டு அவளுக்கு நீ பரிசு தர நினைச்சன்னா வேற ஏதாவது கொடு”
”வேற என்கிட்ட இருக்கற நகைகள் எல்லாமே நான் பயன்படுத்திட்டேனே பாட்டி”
“அப்ப புதுசா வாங்கிக் கொடு” என சொல்ல உடனே வள்ளி சுந்தரனை பார்க்க சுந்தரனும் சரியென தலையாட்டினான். தாத்தாவோ
”அதுசரி இப்படியே நகைகளா வா
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ அலங்காரமா வந்தா எப்படியிருப்ப தெரியுமா அப்படியே ராஜாவாட்டம் இருப்ப” என சொல்ல அவனோ குறுநகைப் புரிந்து
”எனக்கு வேணாம் தாத்தா“ என சொல்ல அவரோ கேட்கவில்லை அவனின் கையை பிடித்து