(Reading time: 30 - 60 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

பேச்சை கேட்கனும்னு அவசியம் இல்லை, என் விருப்பபடி நான் வாழ்வேன், என்னை யாரும் தடுக்க முடியாது” என அவள் தீர்த்துச் சொல்லிவிட அனிருத்திற்கு கோபமே வந்தது

  

இளமதி அடுத்த நொடியே காரில் ஏறி நந்தாவின் முதல் ஓட்டலுக்குச் சென்றாள், அங்கு நந்தா காத்திருந்தான், அவள் வரவும் அவளுடன் இணைந்து டிபன் சாப்பிட்டு சிறிது நேரம் கதைகள் பேசிவிட்டு அவளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டான்

...
This story is now available on Chillzee KiMo.
...

கு முறை செய்தாரே அவர்தானே”

  

”ஆமாம்“

  

”அவரே உனக்கு முறைமாமன்தானே அவரை என்னத்த காதலிக்கறது”

  

”ஏன் முறையா இருந்தா காதல் வராதா என்ன”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.