Page 3 of 9
இப்போதே அவளிடம் தெளிவாக மனம் விட்டு பேசிவிட்டு பின் அம்மாவிடம் பேச வேண்டும்...
யோசித்தபடி நடந்த சுபாஷ், லாவண்யாவின் வீட்டின் அருகே கேட்ட ஒரு ஆண்மகனின் பேச்சு சத்தத்தையும், லாவண்யாவின் சிரிப்பு சத்தத்தையும் கேட்டு திகைத்து நின்றான்.
யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் பார்த்தவன், வீட்டின் வெளியே இரண்டு நாற்காலிகளில் எதிரெதிரே அம
...
This story is now available on Chillzee KiMo.
...
பற்றி குலுக்கினான்.
“என் பேர் துஷ்யந்த்! பக்கத்து ஊரில டீச்சரா இருக்கேன்.” என்று தன்னை தானே அறிமுகப் படுத்திக் கொண்டான் அந்த புதியவன்.
“பக்கத்து ஊருன்னா?”