(Reading time: 28 - 56 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

தொடர்கதை - என்னோடு நீ உன்னோடு நான் - 06 - சசிரேகா

ன்று…

  

நாட்கள் செல்ல செல்ல ஆதினியின் சேட்டை அதிகமானது, தவழ்ந்து தவழ்ந்து மெல்ல நடக்க ஆரம்பித்து இப்போது ஓடவும் கற்றுக் கொண்டாள், சுறுசுறுப்பாக இருந்தாள் அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட திணறினார் சுசீலா

  

”ஆதினி ஓடாதம்மா விழப்போற இங்க வா ஒரு வாய் சாப்பிடு வாம்மா, அம்மாவை ஓடவிடாத கால் வலிக்கும்ல அம்மாவுக்கு, வாடா தங்கம் வாம்மா” என அன்பாக அழைக்க அவளோ

  

”முடியாது” என கத்திக் கொண்டே அந்த வீடு முழுக்க ஓடினாள். அவளை பிடிக்க தாத்தா பாட்டி கூட முயற்சி செய்ய அவர்களிடம் நைஸாக தப்பித்து கலகலவென சிரித்தபடியே ஓடினாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”இப்பவே பாருங்க சாப்பாடு எல்லாம் ஆறி போச்சி, சரியா சாப்பிடாம பொழுதுக்கும் இப்படி இவள் ஓடிக்கிட்டு இருந்தா எப்படியாம், எங்கயாவது தடுமாறி விழுந்துடுவாளோன்னு பயமா இருக்குங்க“

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.