Page 3 of 26
”என்னங்க இது இப்பதான் மருமகனை பத்தி பேசினோம் உடனே எப்படிங்க வந்தாங்க”
“தெரியலையே வா பார்க்கலாம்“ என சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே வர அங்கு ஓடிக் கொண்டிருந்த ஆதினியை விரட்டி பிடித்துக் கொண்டிருந்தான் அன்பு. தாயிடம் எப்படி ஓடி விளையாடுவாளோ அதே போல இவனிடமும் விளையாட எண்ணினாள் ஆனால் அன்புவோ ஒரு இடத்தில் நின்று
”ஆதினி என
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்து தாத்தாவிடம்
”அப்பா அமுதா இல்லைப்பா”
”அப்ப அன்பு எப்படி வீட்டுக்கு வந்தான்“ என கேட்க உடனே பாட்டியோ அன்புவிடம் சென்று அவனை அழைத்து பேசினார்