Page 5 of 26
வேலையிருக்குன்னு சொல்லிட்டாரு, அங்க இருக்கவே எனக்கு பிடிக்கலை பாட்டி, அம்மாகூட சண்டை போட்டேன் என்னை ஆதினிகிட்ட விடுன்னு கெஞ்சினேன் ஆனா அம்மா முடியாதுன்னு சொன்னாங்க, அதான் நானே கிளம்பி வந்துட்டேன், இனி நான் ஆதினி கூட இங்கதான் இருப்பேன் பாட்டி” என சொல்லி முடிக்க பாட்டிக்கு என்ன சொல்வதென தெரியவில்லை அசந்துவிட்டார்
”என்னடா அன்பு இவளைப் பார்க்கனும்ங்கற ஆசையில
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியவில்லை, அவசரமாக சண்முகம் மட்டும் செல்வனுக்கு போன் செய்துப் பேசினார். செல்வனோ மறுபக்கம் பதட்டமாக இருந்தார்
”மச்சான் என் பையனை காணலை, ஊர் முழுக்க தேடிட்டேன் கிடைக்கலை” என