Page 26 of 26
”ஓ இப்ப கண்டது எல்லாம் என்னோட கற்பனையா”
”என்னத்த கண்ட“
”ம் என் சொந்தங்களோட நான் ஒண்ணு சேர்ந்தது, அவங்க என்னை அன்பா பார்த்துக்கிட்டது, அவங்க அன்பில நான் கரைஞ்சி போறமாதிரி கற்பனையில வந்தது” என்றான் ஏக்கமாக
அவனின் ஏக்கத்தைக் கண்ட ஆதினியின் மனதில் அவன் மீது சற்று இரக்கம் பிறந்தது, அதனால் அவனை குறை கூறாமல் இருந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Ennodu nee unnodu naan story main page