(Reading time: 10 - 20 minutes)
Un aasai mugam thedi engugiren
Un aasai mugam thedi engugiren

  

அவனை ஒரு பார்வை பார்த்த லாவண்யா, அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,

  

"நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறேன் சுபாஷ். நேத்தைக்கு நீங்க எதுக்கோ கோபமா இருந்தது போல இருந்தது. என்னன்னு தெரிஞ்சுக்காமல் போக மனசு வரலை" என்றாள்.

  

சுபாஷிற்கு நீ துஷ்யந்திடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தது தான் என் கோபத்திற்கு காரணம் என்று சொல்ல மனம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்ல செட்டில் ஆகிட்டு உன்னை மறந்துட்டாரே. அப்புறம், நீ எதுக்கு அண்ணா அண்ணான்னு செல்லம் கொஞ்சிட்டு போற?"

  

"நீங்க நினைக்குற மாதிரி இல்லை சுபாஷ். அண்ணாக்கு என் மேல அப்போன்னு இல்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.