Page 2 of 7
ரோஜாவும் அமிதாவும் பேசுவதை சின்ன ஏக்கத்துடன் பார்த்திருந்தாள் மது.
மதுவின் முகத்தை பார்த்த ரோஜாவின் மனதினுள் பரிதாபம் தோன்றியது. அமிதா மதுவை பற்றி அனைத்தையும் அவளிடம் சொல்லி இருந்தாள்.
மதுவின் அம்மா அவளின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அப்பா மறுமணம் செய்துக் கொண்டார். அதற்கு மேலே மது அந்த வீட்டில் அழையா விருந்தாளியாக மாறிப்
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் மதும்மா... நீயும் அமிதா போலவே என்கிட்டே பேசலாம், ஷேர் செய்யலாம்... நான் எதையும் தப்பாவும் நினைக்க மாட்டேன், மனசிலேயும் வச்சுக்க மாட்டேன்...” என்றாள் ரோஜா.