Page 41 of 48
அவனை பழிவாங்கவேண்டும்....என்ற வெறியும், விக்ரமன் மீதான தாபமும் ஒன்றாக சேர்ந்து அவளுள் சுழற்றி அடிக்க, தன் தாபத்தை வேற வகையில் தீர்த்துக்கொண்டாள்.
ஆனாலும் விக்ரமன் அவளை விலக்கியதே மீண்டும் கண் முன்னே வர, அதை தன் வார்த்தைகளில் கொட்டி கொண்டிருந்தாள். அதைக்கேட்டு மீண்டும் கொதிப்படைந்தவன்,
“சை...நீயும
...
This story is now available on Chillzee KiMo.
...
யார் பேச்சுக்கும் கட்டுபடவும் மாட்டாள். அது என்னை பெத்தவங்களையும் எனக்கு வாழ்க்கை துணையாக வரப்போகிறவனையும் சேர்த்துத்தான்.
எனக்கு பிடித்தமாதிரிதான் நான் வாழ்வேன்.