(Reading time: 54 - 108 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

இது தப்பு வள்ளி, நாம பெரியாளுங்க நம்ம மதிப்பை நாமளே தாழ்த்திக்க கூடாது இனிமேல நீ வெளிய போய் விளையாட வேணாம், வீட்லயே விளையாடு சரியா” என அதட்ட அதற்கு அவள் பதில் சொல்லாமல் தலையை மட்டும் சரியென ஆட்டிவைத்தாள்.

  

அவளின் முகம் வருத்தமாக இருப்பதைக் கண்ட தாத்தாவோ

  

”வள்ளி” என அழைக்க வள்ளியும் சென்றாள், அவளின் நடையில் உற்சாகமே இல்லை விட்டால் விழுந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

லரா, நீ எதுக்காக அங்க போன அவளை பார்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது உனக்கு” என கோபமாக கேட்க அதற்கு வள்ளியோ

  

”அவளுக்கு நான் செய்த தப்புக்காக மன்னிப்பு கேட்கப் போனேன்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.