Page 19 of 41
அதை உணர்ந்து அவள் காதல் உண்மையானதுன்னு நினைச்சிட்டான்ல, அதுவே போதும்னு நினைச்சிருப்பா, அவளால மெய்யப்பனை விட்டு வரமுடியாது, தெரிஞ்சே அவள் அவனுக்கு சம்சாரமாயிட்டா, இதுல கர்ப்பம் வேற, மெய்யப்பனுக்காக இல்லைன்னாலும் குழந்தைக்காகவாவது அவள் வாழ்ந்தாகனும் அதுல வள்ளி கூப்பிட்டும் வராம இருக்கறது ஒண்ணும் பெரிசா ஆச்சர்யப்படற விசயமில்லை தெய்வானை” என விளக்கம் சொல்ல சின்னப்பனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் வாங்க” என சொல்ல தாத்தாவுக்கும் புரிந்து விட்டது என்னதான் மலரை நினைத்து வருந்தினாலும் மேற்கொண்டு என்ன செய்ய முடியும், மலரே மெய்யப்பனை காப்பாற்றுவதால் இனி அவளை அந்த கடவுள்தான் காப்பாற வேண்டும்