Page 10 of 41
”நீ என்ன தப்பு செய்த வள்ளி, எனக்குத் தெரிஞ்சி நீ எந்த தப்பும் செய்யலையே, நான்தான் பல தப்புக்களை செய்துட்டேன், கடைசியா உன்னையும் சின்னப்பனையும் பிரிக்கற அளவுக்கு கூட யோசிச்சிட்டேன், நான் செய்ததுதான் தப்பு என்னை மன்னிச்சிடு” என மலர் கைகூப்ப வள்ளியோ
”இல்லை ஆரம்பமே என்னாலதானே வந்தது, அன்னிக்கு நீ என் அண்ணனை விரும்பின விசயம் எனக்கு நல்லா தெளிவா புர
...
This story is now available on Chillzee KiMo.
...
பன் கையால வள்ளி சாக கூடாது எப்படியாவது இவளை இங்கிருந்து அனுப்பிடனும்” என நினைத்தவள்
”என்ன சொல்ற நீ நான் கஷ்டத்தில இருக்கேனா யார் சொன்னது அப்படி” என பேச்சை மாற்ற வள்ளி வியந்து