Page 40 of 41
“அட ஆமாம்ல இப்பதான் ஞாபகம் வருது“
”போங்க போய் திருடி கொண்டாங்க”
”திருடறதா நானா”
”என்ன தாத்தா என்னை ஏமாத்தப் பார்க்கறீங்களா” என கேட்க
”இல்லை இல்லை இப்ப என்ன உனக்கு பழம்தானே வேணும், நானே போய் பழத்தை திருடிக் கொண்டு வரேன் போதுமா” என சொல்லிவிட்டு விறுவிறுவென அவர் சென்றார். அவரை பின்தொடர்ந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
தோப்பை நோக்கி ஓடினார்.
மெதுவாக சென்றிருக்கலாம் வேகமாக ஓடி வந்தாரா தோப்பு வரவும் அவருக்கு ஆயாசமே பிறந்தது, மூச்சிரைக்க நின்றார். அதற்குள் சண்முகமோ தம்பி தம்பி என அழைத்துவிட்டு