Page 17 of 38
வைத்து அவர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றனர் செல்வனின் குடும்பத்தார், இதில் அவர் குடும்பத்தில் ஆதினியும் ஒரு நபர் ஆனதால் அவளை வேற வீட்டாளாக அவர் கருதவில்லை தன் குடும்பத்தின் ஓர் அங்கமாகவே பாவித்தார்.
ஆதினிக்கு தாய் தந்தையின் நினைப்பே வராமல் போனது அமுதாவிற்கு ஆச்சர்யமே, ஆனாலும் ஆதினியை பற்றி சுசீலாவும் சண்முகமும் போன் மூலம் அடிக்கடி விசாரித்துக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஆதினி கிளம்பு அப்பா அம்மா கூப்பிடறாங்கள்ல நீ ஊருக்குப் போ” என்றான் அவளோ அவனையே எந்த சலனமும் இல்லாமல் பார்த்து வைத்தாள். அது அவனுக்கே கஷ்டத்தை தந்தது ஆனாலும் அவளிடம்