Page 48 of 53
பார்த்துக்கனும் இதுல நீ வேற இங்க தனியா இருப்ப, உன்னை எப்படி பார்த்துக்கறது” என சொல்ல அவளோ
”சே இவ்ளோதானா, 3 நாள்தானே அப்பா நான் பார்த்துக்கறேன்”
“இல்லைம்மா இதுவரை ஒரு நாள் கூட உன்னை தனியா விட்டுட்டு நான் எங்கயும் போனதில்லை, இப்ப 3 நாள் உன்னை விட்டு நான் போகனும் நான் இல்லாம தனியா நீயிருக்கனும் அதான் என் கவலையே“
“எனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு நேராக சுந்தரனின் வீட்டிற்கு சென்றார் சுகுமாறன். சுந்தரிக்கோ அங்கு தங்க விருப்பமில்லை காரணம் சுந்தரன் இருந்தாலும் தன்னுடன் பாட்டியோ வள்ளியோ பொழுதுக்கும் இருப்பார்களே அவர்களை வைத்துக் கொண்டு