(Reading time: 62 - 123 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”எங்கயாவது போ” என கோபத்தில் சொல்லிவிட அவ்வளவுதான் பாட்டிக்கு கோபமே வந்தது.

  

”நான் போக மாட்டேன், நான் எத்தனை வருஷமா இங்க இருக்கேன் திடுதிப்புன்னு என்னை போகச் சொன்னா நான் எங்க போவேன்” என சொல்ல அவரோ

  

”இதப்பாரு என்னை தொல்லை பண்ணாத, போன்னா போயேன்” என ஏதேச்சையாக வாசலைப் பார்த்து தன் கையை நீட்டிவிட அவர் கைகாட்டிய இடம் வீட்டு வாசல் அத

...
This story is now available on Chillzee KiMo.
...

கும் நான் உனக்கு துணையா அங்க இருக்கேன் சரியா”

  

”ஆனா பாட்டி தாத்தா சொன்னதை மனசுல வைச்சிக்கிட்டு இப்படியெல்லாம் பேச கூடாது பாட்டி, அவர்கிட்ட தகவல் சொல்லிடலாம் பாட்டி”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.