Page 50 of 53
வழக்குகளை சரிசெய்துக் கொண்டிருந்த நேரம் பாட்டியும் சுந்தரியும் சிரிக்கும் சிரிப்புச் சத்தம் வீட்டிற்குள் வரை வந்துவிட்டு அவரையும் தொல்லை செய்தது, வந்தது சுந்தரி என தெரியாமல் பாட்டி மீது கோபம் கொண்டார் தாத்தா
”என்னவாம் அவளுக்கு இந்நேரம் சிரிச்சிக்கிட்டு இருக்கா, இங்க வேலை கெடுதுல்ல கொஞ்சமாச்சும் புத்தியிருக்கா இவளை போய் என் தலையில கட்டிட்டாங்களே சே” என பு
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லியிருக்காங்க, 3 நாள் என்னை தனியா விட்டு போக மனசில்லை அதான் அப்பா என் தோழிகிட்ட என்னை ஒப்படைச்சிட்டு போனாரு தாத்தா”
”ஓ அப்ப 3 நாள் நீ இங்கதான் இருக்கப் போறியா”