Page 49 of 53
சுந்தரனுடன் தனிமையில் நேரம் கழிக்க இயலாதே என நினைத்து வருந்தினாள்.
அங்கு திண்ணையில் சுந்தரனின் பாட்டி காற்று வாங்கிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் சுகுமாறனுக்கு தெய்வமே தன் முன் காட்சி தந்தது போல தோன்றவே நேராக அவரிடம் சென்றார்.
”அம்மா வணக்கம்மா” என மரியாதையாக சொல்ல அவரும்
”வணக்கம் வணக்கம் வாங்க” என சொல்ல சுந்தரியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
லன், குமரவேலன் ஆகிய மூவரும் இருந்தார்கள், தாத்தா கணக்கு வழக்கு சம்பந்தமாக கேள்விகள் சந்தேகங்கள் கேட்க கேட்க அதற்கு சம்பந்தபட்டவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்கள், மிகவும் தீவிரமாக கணக்கு