Page 10 of 28
நிலைமையைக்கண்ட அனிருத்திற்கு மனது வலித்தது. ஆனாலும் அனுவின் புதிய செயல் அவனுக்கு சந்தேகத்தை அதிகரிக்கவே செய்தது.
”நல்லாயிருக்கு அனு ஆமா தனியாவா இங்க வந்த” என அனிருத் கேட்க அவளோ
”அட அதை விடுங்க மாமா, இதப்பாருங்களேன் இந்த துணி எப்படியிருக்கும் எனக்கு” என சொல்லி என்றும் இல்லாமல் இன்று அவனது கையை வேறு பிடித்து இழுத்துக் கொள்ள அதைக்கண்ட கௌத
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி நடந்துக்கறா மாமா, இவள் தனியாலாம் வரலை மாமா, அவளோட நந்தாவை கூட்டிட்டு வந்து இருக்கா, வேணும்னே அவரை அனுப்பிட்டு உங்ககிட்ட வம்பு பண்றா, பொது இடத்தில உங்களுக்கு அவமானம் வர்ற மாதிரி நடந்துக்க