(Reading time: 43 - 86 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

விடாம பிடிச்சிருந்த” என கேட்க

  

”ஒரே ஒரு பூச்சி இருந்தது அதை அழிக்கலையே பாட்டி, அதான் வைச்சிருந்தேன்” என சொல்ல அனைவருக்கும் என்ன சொல்வதென தெரியவில்லை, அவனை அழைத்துக் கொண்டு ஆஸ்பிட்டல் சென்று வைத்தியம் பார்த்து அழைத்து வந்து வீட்டில் சேர்த்தனர். நடந்த விசயத்தை செல்வனுக்கும் அமுதாவிற்கும் தகவல் தர அவர்களும் அவசரகதியில் வலங்கைமான் வந்தனர்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

த்த எண்ணி ரயில் பூச்சியையும் எரியும் விறகுகட்டையையும் அவர்கள் முன் வைத்துவிடுவார், அதில் அவர்கள் பயந்து அமைதியாக இருப்பார்கள், அதன்பிறகு அவர்கள் பாட்டியின் பேச்சைக் கேட்டு ஒழுங்காக நடப்பார்கள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.