Page 28 of 58
இருக்கலாம்” என ஒரு நொடி யோசித்தவன் சட்டென ஊர்காரர்களின் சலசலப்பைக்கண்டு
”அமைதி” என்றான் சத்தமாக
அதைக் கேட்டதும் சுற்றியிருந்தவர்கள் அத்தனை பேரும் கப்சிப்பென அமைதியானார்கள், அந்த இடத்தில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் எழும் அளவு அமைதி இதில் கிடா கூட கத்தாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்தது.
சுந்தரவேலனோ சட்டென திரும்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு பேருல ஒருத்தருக்குதான் நான் பதவி தரனும், யாருக்கு தர்றது தெரியலையே” என மீண்டும் குழம்பினார்.
இன்று யார் வாரிசு என பார்த்தே ஆக வேண்டும் என மக்களிடம் ஒரு பரபரப்பு நிலவியது