Page 23 of 58
”என்ன மருமகனே இப்படி கோழையா இருக்கலாமா”
”இது கோழைத்தனம் இல்லை மாமா, பயம், அவர் மேல எனக்கு இருக்கற மரியாதை மாமா, அதோட தாத்தா என்னைப் பத்தி தப்பா நினைக்க கூடாது, அது ரொம்ப முக்கியம், ஊர்க்காரங்க கூட என்னை கேவலமா நினைச்சிட கூடாது மாமா, அதான் நான் பார்க்கிறேன்”
”நீ சொல்றதும் சரிதான் அப்ப வேற வழியில்லை பேசாம உன் அண்ணன்கிட்ட கேளு
...
This story is now available on Chillzee KiMo.
...
மருமகனே, உன் அண்ணன் உனக்காக எதை வேணும்னாலும் செய்வான்ங்கறப்ப, உனக்காக பதவியை தரமாட்டானா என்ன கண்டிப்பா தருவான் போய் கேளு” என உசுப்ப
”ஆனா மாமா அண்ணா எப்படி எனக்கு”