Page 36 of 57
“சரிப்பா” என்றாள் அவரோ சந்தேகத்துடன் ஸ்ரீவர்த்தினியை பார்க்க
”அப்பா நான் பார்த்துக்கறேன் எந்த பிரச்சனையும் வராது” என அவள் சொல்ல உடனே அவரும் ஸ்ரீவர்தினியிடம்
”சரி அவளை கூட்டிட்டு செட்டியார் கடைக்கு போய் துணி மணி வாங்கிக்கம்மா வேற ஏதாவது தேவைன்னாலும் வாங்கிக்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அவனை விட்டுத்தள்ளு வேலு நல்லவன் அவனுக்காக நான் செஞ்சேன்”
“அந்தாளு நம்மளை கூப்பிடலைன்னாலும் நல்ல தீர்ப்பு கொடுத்தகாரணத்துக்காக நமக்கு