Page 30 of 57
”சேகர் உங்கப்பா சாகறப்ப உயில் எழுதி வைச்சாரா இல்லையா”
“இல்லைண்ணா”
“எப்படி நம்பறது நீ கொடுத்த பத்திரம் காம்ப்ளக்ஸ்கான பத்திரம் அது உன் அப்பா பேர்ல இருக்கு அப்ப கண்டிப்பா உயில் எழுதி வைச்சிருப்பாரே”
“அண்ணா அப்பா திடீர்ன்னு இறந்துட்டாருண்ணா உயில் எழுதலை” என சேகர் ... span>என ரவியிடம் கேட்டாள் கௌசி
This story is now available on Chillzee KiMo.
...
”3 தெரு தள்ளிம்மா”
“அங்கயே ஸ்கூல் இருக்கு நல்ல வியாபாரம் நடக்குமே அப்புறம் ஏன் இங்க வரனும்”