(Reading time: 10 - 19 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

தொடர்கதை - நீ என்னை  காதலி - 18 - யாஷ்

ரவ் அஞ்சு நிமிஷத்துல வந்திருவான், அங்கிள்.” என குமரன் அருள்ராஜிடம் ரகசியமாக சொன்னதும் அருள்ராஜின் முகத்தில் நிம்மதி ரேகைகள் தென்பட்டன.

  

ஆரவ் கோட் சூட் அணிந்து ஸிஈஒ தோற்றத்தில் அவர் கண் முன் வந்தப் போது, அவனை ஆரத் தழுவிக் கொண்டார்.

  

ஆரவ்வை தன்னுடன் அழைத்துச் சென்று பிஸ்னஸ் தொடர்பானவர்கள் அனைவருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தார்.

  

பார்ட்டியில் பல ரகமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தன. அதன் நடுவே ஏஏ இன்டஸ்ட்ரீஸ் தலைவர் அருள்ராஜை பேச விழா ஒருங்கிணைப்பாளர் அழைத்தார்.

  

அருள்ராஜ் வந்ததும் ஸ்பாட் லைட் அவர் மீது ஒளிர்ந்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த ஆரவ் என் மகன் என்பதையும் சொல்ல பெருமைப் படுகிறேன். இந்த வினாடி முதல் ஆரவ் ஏஏ இண்டஸ்ட்ரீஸ் ஸிஈஒ வாக பொறுப்பெடுத்துக் கொள்கிறான். ஆரவ்,” என அருள்ராஜ் மகனை அழைத்தார்.

  

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.