Page 3 of 4
தொடர்ந்து கதை அளந்துக் கொண்டே பயணமானார்கள்.
“உன்னை பத்தி தெரிஞ்சுருக்குறதால தான உன் அண்ணன் தட் மலையூர் மம்பட்டியான் என்னை பாடிகார்டா அனுப்பி வச்சிருக்கான்?”
பினி முறைப்பதை கண்டுக்கொள்ளாமல் பாபு பேசிக் கொண்டிருக்கும் போது அவனின் போன் மெதுவாக ஒலித்தது.
தயக்கம் எதுவும் இலலாமல் பினியே அழைப்பை ஏற்று போனை காதில் வைத்தாள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
“பாபு அதே அம்ருதா கூப்பிடுறா!”
பாபுவிடம் ஏகப்பட்ட மாற்றம் தெரிந்தது. போனை பினியிடம் இருந்து பிடுங்கி எடுத்தான்.
“அம்ருதா, நான்,”
“-----“