Page 35 of 43
அவனும் அதை வாங்கி அவசரமாக அணிந்துக் கொள்ள
”எதுக்கு இவ்ளோ அவசரம்”
”கல்யாணத்துக்கு நேரமாகுதுல்ல”
”கல்யாண பொண்ணு நானே இங்கதான் இருக்கேன், நான் இல்லாம எப்படி உன் கல்யாணம் நடக்குமாம் பொறுமையாதான் ரெடியாகறது” என சொல்ல அவனோ
”நீயில்லைன்னாலும் கல்யாணம் நடக்கும்”
”அதெப்படி நடக்கும்” <
...
This story is now available on Chillzee KiMo.
...
வாசிக்கனும் இல்லைன்னா இன்னிக்கு காக்காவுக்கு விருந்தே வைச்சிருவா” என புலம்பிக் கொண்டே ரெடியாகி வெளியே வந்தான். அங்கு அனைவரும் தயாராக காத்திருந்தார்கள். அவர்களுடன் இணைந்துக் கொண்டான்.