Page 47 of 52
”டேய் இப்ப என்னடா பாட்டு பாடறா, ஒழுங்கா வண்டியை ஓட்டு” என கட்டளையிட அத்துடன் குருவின் கற்பனை தடைபட்டது அவனும் வண்டியை கவனமாக ஓட்டலானான்.
ஒரு கட்டத்தில் பரமன் தன் தவறை உணர்ந்து கையை விலக்கிவிட்டு மெதுவாக கௌசியிடம்
”கௌசி கௌசி”
“என்ன”
“மாமி உன் இடம் வந்துடுச் ... an>அவள் இறங்க நேரம் எடுத்தது.
பரமனும் கௌசியிடம்
”இறங்கு” என சொல்ல அவளும் எழுந்து இறங்கி நிற்கவே தன் தொடையை நிதானமாக
This story is now available on Chillzee KiMo.
...