Page 2 of 38
வர்தினிக்கும் அது சரியென பட்டது, நிலைமை மோசமான சமயத்தில் என்ன செய்வது உதவி கேட்பதுதான் உசிதம் என உணர்ந்தவள் தன் தங்கையிடம்
”சரி கௌசி, அப்படியே தங்கிடலாம் நான் லக்கேஜ் எல்லாம் எடுத்து அடுக்கறேன், ஆபிஸ்ல போய் ஸ்ரீரங்கன் சார்கிட்ட கேட்கலாம், அவர் எந்த ஹாஸ்டல் சொல்றாரோ அங்கயே தங்கிடலாம்” என சொல்லியவளிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>அப்ப அவருக்கு ஃபோன் பண்ணி இங்க நடக்கறதை அவர்கிட்ட சொல்லிடலாம்க்கா அவர் நமக்கு உதவி செய்வார்க்கா வேற வழியில்லை” என சொல்ல ஸ்ரீவர்தினியும் சரியென