Page 5 of 38
ஸ்ரீரங்கன்
பரமனோ நிம்மதியாக தன் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான், எப்போதும் அவனது வேக்அப் டைம் 8 மணிதான், யாராவது அவனை எழுப்பி விடுவார்கள், அப்படி எழுப்பி விட்டால்தான் அவன் எழுவான், இம்முறை காலை 6 மணிக்கே கௌசியின் காரணமாக ஸ்ரீரங்கன் பரமனை எழுப்பலானான்
”பரமா எழுடா பரமா” என ... கௌசிக்கு ஹாஸ்டல் ஏற்பாடு பண்றேன்னு சொன்னியே என்னாச்சி
This story is now available on Chillzee KiMo.
...
“நேத்து ஒரே மழை இப்பதானே விடிஞ்சது இதுக்கப்புறம் நான் பார்ப்பேன் அண்ணா என்ன அவசரம் இப்ப”