Page 28 of 38
சொல்லிவிட்டு கண்ணாடி வழியாக வர்தினியைப் பார்த்தான்.
அவள் இதழ் விரிய சிறு புன்சிரிப்புடன் கௌசி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தவள் எதேச்சையாக பரமனை பார்க்க அவன் தன்னை கண்ணாடியில் பார்ப்பதைக்கண்டு வெட்கத்தில் கன்னம் சிவந்து தலை குனிந்தாள். அவளிடம் ஏற்பட்ட சின்ன வெட்கத்தைக்கண்ட பரமன் மனம் தடுமாறினான்
”அண்ணா வண்டி எடுண்ணா” என குரு உலுக்கியபின்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு உடம்பு சரியில்லாம போனா லீவு எடுக்கனும், லீவு எடுத்தா எப்படி பேக்டரி ஒழுங்கா வேலை செய்யும்”
“நீ வர்றதுக்கு முன்னாடி எப்படி பேக்டரியில வேலை ஓடிச்சோ அதுபடி ஓடும் நீ தாராளமா