Page 32 of 38
“ஏன் நான் பார்க்கற மாதிரியில்லையா” என கேட்க அவளுக்கு கூச்சம் வந்தது
”நான் அப்படி சொல்லலை பரமா” என்றாள் தலைகுனிந்தப்படி
”எதுக்கு தலை குனியற, நேரா என் முகத்தைப் பார்த்து பேசு, கௌசி வர்றதுக்கு எப்படியும் 10 நிமிஷம் ஆகும் என்னைப்பாரு” என சொல்ல அவளும் தலை தூக்கி பரமனைப் பார்த்தாள்.
5 நிமிடம் ஆகியது இருவரும் எதையும் பேசவில
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு அச்சப்பட்டாள் வர்தினி, அவளின் முகத்தில் இருந்த முகபாவனைகளை பார்த்தவன்
”என்னைப் பார்த்து பயப்படாத எங்கண்ணன் போல நான் சாப்ட்டான ஆள் இல்லைன்னாலும் ரொம்ப நல்லவன்”