Page 33 of 38
“அய்யோ நான் அப்படி சொல்லலை”
“அப்புறம் ஏன் உன் முகத்தில பயம் தெரியுது”
“இல்லை அது அது வந்து”
“அதான் வந்துட்டியே சொல்லு” என அவன் சிரிப்புடன் பேச அவளுக்கு இன்னும் கூச்சம் வந்து கண்களை தாழ்த்திக் கொண்டு உதட்டை பற்களால் கடித்தபடி கைகளை பிசைந்துக் கொண்டு காற்றில் ஆடிய தலைமுடியை பதட்டமாக ஒதுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல வருவதற்குள் கௌசி தடாலடியாக வந்து காரில் ஏறவும் அவளைப் பார்த்தான் பரமன்
”என்னாச்சி கௌசி இந்த இடம் பிடிக்கலையா”
“பிடிக்கலை” என்றாள் காட்டமாக