Page 12 of 37
”அப்புறம் என்ன விசயம் முடிஞ்சது“
”என்னடி சொல்ற”
”நான் சொன்னா என்ன நீ சொன்னா என்ன, எல்லாம் ஒண்ணுதான் எப்படியோ செயின் கிடைச்சது இல்லைன்னாலும் நான் பணமே கொடுத்திருப்பேன் பரவாயில்லை விடு நான் போய் கடவுளுக்கு நன்றி சொல்றேன்” என சொல்லியவள் பூஜையறைக்குச் செல்ல அதைக்கண்ட ஹர்ஷாவோ வெறுப்பாகி நடந்த விசயங்களை போன் மூலம் அனைவரிடமும் சொல்லி முடித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றும் தெரியாதன் போல கேட்க அதற்கு சந்தோஷும் பதட்டமாக பேசினான்
”ஆடிட்டிங் ஃபைல் காணலைடா தேடு உன்கிட்ட இருக்கான்னு பாரு”
”எது அந்த ப்ளூகலர் ஃபைலா”