Page 24 of 37
மறுபக்கம் மீண்டும் மீட்டிங் ஏற்பாடானது
அதில் ஹர்ஷா, ராதா, அஞ்சலி சோகமாக அமர்ந்திருக்க அவர்களுக்கு மேல் கப்பலே கவிழ்ந்தது போல அமர்ந்திருந்தார்கள் கௌதம், ஆதவன், அசோக்.
இம்முறை அசோக் அஞ்சலியைப் பார்த்தும் ஏதும் பேசாமல் சிறிய புன்னகை ஒன்றை வீச பதிலுக்கு அவளும் துக்க பெருமூச்சு ஒன்றை வீசினாள். அவ்வளவுதான் அங்கு அமைதி தாண்டவமாடியத
...
This story is now available on Chillzee KiMo.
...
மும்” என்றான் அசோக்
”எது நானா, நான் நல்ல திட்டங்கள்தான் சொன்னேன் அது சொதப்பினா அதுக்கு நான் காரணமாக முடியுமா, இது அநியாயம், அப்படிப் பார்த்தா திட்டத்தை செயல்படுத்தினது நீதானே