Page 28 of 44
தூக்கத்தை பாரு எழுடி”
”நான் 8 மணிக்குதான் எழுவேன்”
”எப்படியோ போ” என திட்டிவிட்டு தன் அறையைவிட்டு வெளியேறினான் அன்பு. அவன் சென்றதும் எழுந்து அமர்ந்தாள் ஆதினி.
”சே இவனால என் தூக்கம் போச்சி, எப்படி வளர்ந்து நிக்கறான் பாரு சாதாரணமா பார்த்தப்ப விட இப்ப கொஞ்சம் அழகாதான் இருக்கான், ஒருவேளை கல்யாண களை வந்திருக்குமோ இருக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
இதெல்லாம் ஆம்பளைங்களுக்கு கிடையாது, அவங்க கொடுத்து வைச்சவங்கதான் கடைசி வரைக்கும் அவங்களுக்கு ஒரே வீடு, ஒரே ரூம், நமக்கு மட்டும் 2 வீடு 2 ரூம்“ என புலம்பிக் கொண்டே அன்புவின் அறைக்குச் சென்றாள்.