Page 22 of 44
நேரத்துக்கு எழனும் என் உசுரை வாங்காம வந்து படு” என சொல்லிவிட அவளும் விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாள்.
அன்புவோ உறங்காமல் கண்கள் திறந்தபடியே பலமாக யோசித்துக் கொண்டிருந்தான். என்னதான் விளக்கு அணைத்தாலும் ஜன்னல் வழியாக வந்த நிலவொளியில் அன்பு உறங்காமல் இருப்பதைக் கண்டு ஆதினிக்கு வியப்பாக இருந்தது
”தூங்கனும்னு சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன்டா இப்படி பயமுறுத்தற சாவடிச்சிடுவியா என்னை, எங்க சாவடி பார்க்கலாம்” என சொல்ல அவனோ
”ஏய் என்னை விட்டுடுடி என்னால முடியலை” என கெஞ்ச தொடங்க அதில் அவளும் சற்று