Page 19 of 45
”இருங்க ப்ளீஸ் நானே வரேன் ப்ளீஸ்” என சொல்ல சொல்ல கேளாமல் அவனை இழுத்துக் கொண்டு வந்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தாள் அதற்குள் ராதா வந்தாள்
”என்னடி செய்ற அமைதியா இரு” என சொல்ல சட்டென அவளிடம் இருந்த பூங்கொத்தை வாங்கி சந்தோஷிடம் தந்து
”இது உங்களுக்குதான் சந்தோஷ்” என்றாள் அவனும் மென்மையாக சிரித்துவிட்டு அதை வாங்கியவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு மரியாதை, இதுலதான் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சி போச்சி சந்தோஷ்” என அஞ்சலி உளற அதைக்கேட்ட சந்தோஷோ
”ஓ அப்படியா ம் ஓகே, உங்களை பார்த்ததிலே எனக்கும் சந்தோஷம் பவித்ரா” என்றான்.