Page 35 of 38
”என்ன செய்றது தாத்தா, என்னை இப்படி பேச வைக்கறதே இவன்தான் பாருங்க அபாண்டமா என்மேல கொலை பழி போடறான் தாத்தா, எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு தாத்தா” என சொல்ல மீண்டும் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் கவலை ஒட்டிக் கொண்டது. அவர்களை கவலையடைய வைத்துவிட்டு அன்புவும் ஆதினியும் தங்கள் அறைக்குச் சென்றார்கள்
அங்கு ஆதினியோ நிலைக்கண்ணாடி முன் நின்று புதிதாக அணிந்திர
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தோட உன்கூட வாழ்ந்திருப்பேன், நீயும் சந்தோஷமா இருந்திருப்ப எல்லாத்தையும் கெடுத்துட்டு பேச்சைப் பாரு“
”அதெப்படிடா இத்தனை வருஷமும் என்கூட சண்டை போட்டுட்டு வெறுத்து ஒதுக்கிட்டு