Page 38 of 41
கொண்டிருப்பதைக்கண்டு வியந்த ஸ்ரீரங்கன்
”ம் பரமனுக்கு காதல் வந்துடுச்சி, சீக்கிரமா அவனுக்கு கௌசியோட கல்யாணம் செஞ்சி வைச்சிடனும்” என நினைத்துக் கொண்டே தன் அறைக்குச் சென்று படுத்து சந்தோஷமாக உறங்கலானான்
அங்கு கௌசியோ ஸ்ரீரங்கனது பேச்சு செயல்கள் அனைத்தும் பிடித்துவிட அவள் அதைப்பற்றி நினைத்துக் கொண்டு உறங்காமல் இருக்க மற்றொரு அறையில் வர்தினி
...
This story is now available on Chillzee KiMo.
...
கமே வரலைக்கா” என சொல்லிக் கொண்டே வந்தவள் வர்தினியின் கையில் இருந்த துணியைக்கண்டதும் பரவசம் கொண்டாள்
”அக்கா அது என்ன” என கேட்க வர்தினி திடுக்கிட்டாள் சட்டென அந்த கவுனை ஒளித்து