Page 29 of 41
“இருங்க சார், வந்ததும் போறீங்களே எங்களுக்காக இவ்ளோ நேரம் இருந்தீங்க, பல உதவிகளை செய்தீங்க, இப்பவே மணி 10 ஆகுது, சாப்பிட்டுப் போங்க, நான் சமைச்சிட்டேன் வாங்க சார்” என அழைக்க ஸ்ரீரங்கனுக்கு ஒரு நப்பாசை வந்தது
பல நாள் கழித்து வீட்டு சாப்பாடு அதுவும் ஒரு பெண்ணின் கையால், அதுவும் வர்தினி தன் கையால் சமைத்த உணவை சாப்பிடப் போகிறோம் என்ற ஆசை அவன் முகத்
...
This story is now available on Chillzee KiMo.
...
போல”
“ஆமாம்ணா உள்ள போய் பாரு, அசந்துடுவ, உன் பங்களால கூட இவ்ளோ ஒஸ்தி சாமான்கள் இல்லை தெரியுமா, அப்படியே பார்த்து பார்த்து கௌசிக்காகவே பெரிய அண்ணா வாங்கிப் போட்டிருக்காருண்ணா”