Page 30 of 41
“அண்ணா ரொம்பவே கௌசிக்கு இடம் கொடுக்கறாருடா, பின்னாடி அவளால கஷ்டம் வந்துச்சின்னு வையேன் அவளை கொண்டு போய் கடல்ல தள்ளிடுவேன்”
“அண்ணா அமைதியா பேசு, மேடம் காதுல விழப்போகுது, மரியாதையை நடந்துக்க, உனக்கு அவங்களை பிடிச்சா என்ன பிடிக்காட்டி போனா என்ன, உன்கூடவா அவங்க வாழப்போறாங்க, அவங்க வாழப்போறது பெரியண்ணாவோட, அவருக்கு மேடத்தை பிடிச்சா போதும், எப்படியு
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் சமைத்த உணவுகள் வைக்கப்பட்டு இருந்தது. உள்ளே வந்த பரமனோ அதைப் பார்த்தான். கௌசியும் ஸ்ரீரங்கனும் டைனிங் டேபிள் முன் அமர்ந்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள், கௌசியிடம் பேசும் போது ஸ்ரீரங்கன்